Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Sivamayamaga Therigirathe Song Lyrics

Sivamayamaga Therigirathe Song Lyrics in Tamil from Shivan Songs. Sivamayamaga Therigirathe Song Lyrics sung in Tamil by SP Balasubramaniam.

Sivamayamaga Therigirathe Lyrics in Tamil

ஐந்தான முகம் எதிரில்
அருள் பொழியுதே
அணலான மலை காண
மணம் குளிருதே

சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே
மாறிடுதே மனம் ஊறிடுதே

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே

சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே

யுகம் நாண்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
யகம் யாவும் ஆள்கின்ற
அருணாச்சலா

யுகம் நாண்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
யகம் யாவும் ஆள்கின்ற
அருணாச்சலா

சத்தியம் நீதான்
சகலமும் நீதான்
நித்தியம் என்னில்
நிலைப்பவன் நீதான்

அருணாச்சலா உனை நாடினேன்
அருணாச்சலா உனை நாடினேன்

சிவ லீலை செய்யாமல்
சிறுஏனை ஆட்கொள்ள
சிறுதேனும் தயவோடு
அருள்வாயப்பா
சிறுதேனும் தயவோடு
அருள்வாயப்பா

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே

சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே

முடி மீது தீபமாய்
மடி மீது ஜோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உணை காண்கிறேன்

முடி மீது தீபமாய்
மடி மீது ஜோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உணை காண்கிறேன்

தீயெனும் லிங்கம்
ஜோதியில் தங்கும்
பாய்ந்திடும் சுடராய்
வான்வெளி தொங்கும்
அருணாச்சலா உன் கோலமே
அருணாச்சலா உன் கோலமே

மனம் காண வர வேண்டும்
தினந்தோறும் வரம் வேண்டும்
மலையான நாதனே
அருள்வாயப்பா
மலையான நாதனே
அருள்வாயப்பா

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே

சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே
மாறிடுதே மனம் ஊறிடுதே

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே

அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.