Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Pakkatha Nerathil Pakurathum Song Lyrics

Pakkatha Nerathil Pakurathum Song Lyrics in Tamil from Sagaa Movie. Pakkatha Nerathil Pakurathum Song Lyrics has penned in Tamil by Shabir.

படத்தின் பெயர்சகா
வருடம்2019
பாடலின் பெயர்யாயும்
இசையமைப்பாளர்ஷபீர்
பாடலாசிரியர்ஷபீர்
பாடகர்கள்ரிடா தியாகராஜன்,
நரேஷ் ஐயர்
பாடல் வரிகள்:

பெண்: யாயும் ஞாயும் யா… ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே

ஆண்: ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ

ஆண்: ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ

ஆண்: பாக்காத நேரத்தில் பாக்குறதும்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்
கண்ணாடி முன்னாடி பேசுறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா

ஆண்: ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ

ஆண் & பெண்: ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ

ஆண்: யாயும் ஞாயும் யா… ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

இருவரும்: செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே

ஆண்: பாத தெரியாம நடக்குறதும்
சிறகே இல்லாம பறக்குறதும்
உன்னோட நெனப்பில் இருக்குறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா

ஆண்: ஏ லே லே லே லே
லே லே ஏ லே லே லே லே
லே லே ஏ

இருவரும்: ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா

ஆண் & பெண்: ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ

ஆண் & பெண்: ஏ லே லே
லே லே லே லே ஏ லே
லே லே லே லே லே ஏ

பெண்: யாயும் ஞாயும் யா… ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

இருவரும்: செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.