Vanga Machan Vanga Song Lyrics in Tamil from Vantha Rajavathaan Varuven Movie. Vanga Machan Vanga Song Lyrics penned by Hiphop Tamizha.
படத்தின் பெயர் | வந்தா ராஜாவாதான் வருவேன் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | வாங்க மச்சான் வாங்க |
இசையமைப்பாளர் | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர் | ஹிப்ஹாப் தமிழா |
பாடகர் | கௌஸிக் கிரிஷ் |
பாடல் வரிகள்:
பெண்: ஐயா மான தேடி வந்தாரம்
ஹஹஹஹா….
பெண்: தம்பி
ஆண்: அக்கா
பெண்:தம்பி
ஆண்: அக்கா
பெண்: வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
பெண்: ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
பெண்: வாங்க மச்சான்
சும்மா வாங்க மச்சான்
கிட்ட வாங்க மச்சான்
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
ஆண்: ஒஹோஒ… ஓஒ…ஓஒ
பெண்: தம்பி
ஆண்: அக்கா
பெண்: தம்பி
ஆண்: அக்கா
பெண்: தம்பி
ஆண்: அக்கா
குழு: ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
பெண்: தம்பி
ஆண்: அக்கா
குழு: அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: ஒஹோஒ… ஓஒ… ஓஒ
குழு: ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆண்: ஒஹோஒ… ஓஒ… ஓஒ
குழு: ஹா… ஆஅ… ஹா… ஆஅ… ஹா… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஅ…
குழு: போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
சீன்னு கீனு வுட்டாக்கா
செஞ்சிடுவோம் நாங்க
குழு: போங்க மச்சான் போங்க
சும்மா பொத்திகிட்டு போங்க
சீன்னு கீனு வுட்டாக்கா
செஞ்சிடுவோம் நாங்க
ஆண்: மன்மதன்தாங்க
ஆனா வல்லவன்தாங்க
கெட்டவன்தாங்க
ஆனா நல்லவன்தாங்க
ஆண்: மன்மதன் நான் வல்லவன்
கெட்டவன் ஆனா நல்லவன்
குழு: இவன் மன்மதன் இவன் வல்லவன்
இவன் கெட்டவன் ஆனா நல்லவன்
பெண்: வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
வாங்க மச்சான் வாங்க
வந்த வழிய பாத்து போங்க
பெண்: ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
ஏங்கி ஏங்கி நீங்க
ஏன் இப்படி பாக்குறிங்க
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
ஆண்: வந்தா ராஜாவாதான் வருவேன்
குழு: வந்தா ராஜாதான்
குழு: அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே
அத்தை மகனே அத்தானே
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே