Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Thodakkam Mangalyam Song Lyrics in Tamil

Thodakkam Mangalyam Song Lyrics in Tamil from Bangalore Naatkal. Thodakkam Mangalyam Song Lyrics Penned in Tamil by Pazhani Bharathi.

படத்தின் பெயர்:பெங்களூர் நாட்கள்
வருடம்:2016
பாடலின் பெயர்:தொடக்கம் மாங்கல்யம்
இசையமைப்பாளர்:கோபி சுந்தர்
பாடலாசிரியர்:பழனி பாரதி
பாடகர்கள்:விஜய் யேசுதாஸ், திவ்யா மேனன்,
சச்சின் வாரியர்

பாடல் வரிகள்:

ஆண்: மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
ஆ மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: அடடா நீ அழகி என்று
ஆர்ப்பரிப்பான் உன் கணவன்
வெட்கத்தில் நீயும் கேட்பாய்
நிஜமா என்று

ஆண்: கதை கொஞ்சம் மாறும்போது
வார்த்தைகளெல்லாம் பாழாகும்
குழு: வாழ்வே ஓர் போர்க்களமாகும்
ஹே ஹே நீ மோதிட வேண்டும்

ஆண்: தாலி உன் தாலி
அது உன்னைக் கட்டும் வேலி
கூடைக்குள்ளே மூச்சுமுட்டும்
கல்யாணக் கோழி

பெண்: தோழா என் தோழா
நான் ஆகாயத்தின் மேலே
பறந்துகொண்டே தேன் குடிப்பேன்
தேன்சிட்டு போலே அ

ஆண்: அம்மி மிதிக்கிற
வாழ்க்கையெல்லாம்
நினைப்பதுபோல் இருப்பதில்லை
சிறகினை அடகுவைத்தால்
பறவையின் வாழ்வில் சுகம் இல்லை

பெண்: அணைப்பதும் அடங்கி நின்று
தவிப்பதும் ஓர் மயக்கம்தானே
நினைத்ததும் இனிப்பதென்ன
ஒரு சொர்க்கம்

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
ஆ மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
பூவொன்றை பூட்டி வைக்கத்தான்
கல்யாணம் கண்டுபிடித்தான்

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

ஆண்: தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.