Kannimaikkum Nerathula Song Lyrics in Tamil

Kannimaikkum Nerathula Song Lyrics in Tamil from Galatta Ganapathy Movie. Kannimaikkum Nerathula Song Lyrics penned in Tamil by Piraisoodan.

படத்தின் பெயர்:கலாட்டா கணபதி
வருடம்:2003
பாடலின் பெயர்:கண்ணிமைக்கும் நேரத்துல
இசையமைப்பாளர்:சௌந்தர்யன்
பாடலாசிரியர்:பிறைசூடன்
பாடகர்கள்:கிருஷ்ணராஜ்

பாடல் வரிகள்:

கண்ணிமைக்கும் நேரத்துல
கண்ணிமைக்கும் நேரத்துல
காதல் கொண்டேனடி
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சு திண்பேனடி

ஓஞ்சு போனேனடி
உன்னை ஒரு தடவை பார்த்ததில்லை
காஞ்சு போறேனடி
உன்னை காணாத பொழுதினிலே

கண்ணிமைக்கும் நேரத்துல
காதல் கொண்டேனடி
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சு திண்பேனடி

வரன் தேடி ஊரு ஊரா
பார்க்காத பொண்ணு இல்லை
வரம் போல நீ கிடைச்ச
உன்னை மிஞ்சி யாரும் இல்லை

ஊரெல்லாம் பார்க்கும் படி
கல்யாணம் பண்ணிக்கலாம்
நான் ஒண்டி மட்டும் உனை பார்க
தாழ்ப்பாளா போட்டுக்கலாம்

அடி சிரிக்கும் சிங்காரியே
நூறு ரூபாய்க்கு சில்லறை கொடு
சீசன் இல்லா மாம்பழமே
உன் கண்ணத்தை பறிக்க விடு

நீ நிமிர நெலைகொலஞ்சேன்
அந்த நெனப்புல கைய பெசஞ்சேன்

கண்ணிமைக்கும் நேரத்துல
காதல் கொண்டேனடி
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சு திண்பேனடி

வழவழக்கும் வாழை இலை
இடுப்புக்கு அழகானது
வண்ணம் கொண்ட நட்சத்திரம்
ஒளிரும் கண்ணானது

என்ன சொல்லி நான் பாட
எதுவும் நீயானது
ஏன் எண்ணமெல்லாம் உன்னைத்தானே
நெனச்சு அசை போடுது

நான் திருடி பழக்கமில்லை
ஆனால் திருடன் ஆனேனடி
நீ பார்க்காத நேரத்தில
உன்னை பார்த்து ரசிச்சேனடி

இது நெலையா தொடராம
என்னை நேசிக்க வேணுமடி

கண்ணிமைக்கும் நேரத்துல
காதல் கொண்டேனடி
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சு திண்பேனடி

ஓஞ்சு போனேனடி
உன்னை ஒரு தடவை பார்த்ததில்லை
காஞ்சு போறேனடி
உன்னை காணாத பொழுதினிலே

கண்ணிமைக்கும் நேரத்துல
காதல் கொண்டேனடி
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சு திண்பேனடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *