Kannapura Ooratha Song Lyrics in Tamil

Kannapura Ooratha Song Lyrics in Tamil from Deviyin Thiruvilayadal Movie. Kannapura Ooratha Song Lyrics has sung in Tamil by P Susheela.

பாடல்:கண்ணபுர ஊராத்தா
படம்:தேவியின் திருவிளையாடல்
வருடம்:1982
இசை:கோபால்கிருஷ்ணன்
வரிகள்:
பாடகர்:P சுசீலா

Kannapura Ooratha Lyrics in Tamil

காலம் கணக்கறியா
கற்பகமே ஆத்தாளே
ஆழம் அமுதாகும்
அம்மா நீ பார்த்தாலே

இங்கே அமுதம் விஷமாச்சு
ஆவின் பால் கல்லாச்சு
இங்கே அமுதம் விஷமாச்சு
ஆவின் பால் கல்லாச்சு

கண்ணபுர ஊராத்தா
கண் தொறந்து பாராத்தா
உன்னை விட யாராத்தா
உண்மை என்ன கூறாத்தா

கண்ணபுர ஊராத்தா
கண் தோறந்து பாராத்தா
உன்னை விட யாராத்தா
உண்மை என்ன கூறாத்தா

உன் தேகம் கொதிப்பானால்
ஊரெல்லாம் வேகுமடி
உன் தேகம் கொதிப்பானால்
ஊரெல்லாம் வேகுமடி

சந்தேகம் நெருப்பாகி
என் தேகம் வேகுதடி
சந்தேகம் நெருப்பாகி
என் தேகம் வேகுதடி

மக்களெல்லாம் குற்றம் செஞ்சால்
மன்னவரை கேட்டிடுவார்
மன்னவரே குற்றம் செஞ்சால்
மகமாயி கெளடியோ
மன்னவரே குற்றம் செஞ்சால்
மகமாயி கெளடியோ

கண்ணபுர ஊராத்தா
கண் தொறந்து பாராத்தா
உன்னை விட யாராத்தா
உண்மை என்ன கூறாத்தா

தாய் அறியா சூதும் இல்லை
வாய் அறியா சோறும் இல்லை
நீ அறியா செய்தி இல்லை
உன்னை மீறி ஏதும் இல்லை

கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை
கண்ணியத்த விட்டதில்லை
கண் அவிஞ்சு நிக்கும் பிள்ளை
கண்ணியத்த விட்டதில்லை

புண்ணியத்தை குருடாக்கி
பாக்குறது நியாயம் இல்லை
புண்ணியத்தை குருடாக்கி
பாக்குறது நியாயம் இல்லை

கண்ணபுர ஊராத்தா
கண் தொறந்து பாராத்தா
உன்னை விட யாராத்தா
உண்மை என்ன கூறாத்தா

ஆயிரம் கண் மாரியம்மா
அட்சை இன்றி வாடியம்மா
தேடி வந்த கண் ஒளியை
சீக்கிரமே தாடியம்மா

கற்புடைய பெண்களுக்கு
காவல் நிற்கும் காளியம்மா
கோரிக்கையை கேட்டபின்னும்
வேறு என்ன ஜோலியம்மா
கோரிக்கையை கேட்டபின்னும்
வேறு என்ன ஜோலியம்மா

கண்ணபுர ஊராத்தா
கண் தொறந்து பாராத்தா
உன்னை விட யாராத்தா
உண்மை என்ன கூறாத்தா

கண்ணபுர ஊராத்தா
கண் தொறந்து பாராத்தா
உன்னை விட யாராத்தா
உண்மை என்ன கூறாத்தா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *