Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Verenna Verenna Vendum Song Lyrics

Verenna Verenna Vendum or Ivan Yaaro Song Lyrics in Tamil from Minnale Movie. Ivan Yaaro Song Lyrics has penned in Tamil by Thamarai.

பாடலின் பெயர்:வேறென்ன வேறென்ன வேண்டும்
படத்தின் பெயர்:மின்னலே
வருடம்:2001
இசையமைப்பாளர்:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்:தாமரை
பாடகர்கள்:உன்னி கிருஷ்ணன், ஹரிணி
பாடல் வரிகள்:

ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய்
வைப்பேனே வைப்பேனே

ஆண்: சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும்
நான் தருவேனே

ஆண்: ஓ … ஓ மௌனம் மௌனம் மௌனம்
மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும்
செய்கிறேன் செய்கிறேன்

பெண்: இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக

பெண்: என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

பெண்: அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்

பெண்: இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக

பெண்: என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

பெண்: அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்

ஆண்: தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள
பூக்கள் எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும்
ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே

பெண்: நெஞ்சே நெஞ்சே உன்னை
உள்ளே வைத்தது யாரு
ஆண்: நீ வரும் பாதை எங்கும்
என்னிரு உள்ளங்கை தாங்கும்

பெண்: இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக

பெண்: என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

பெண்: அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாரிடம் கேட்டு சொல்வேன்
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்

ஆண்: கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்
நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே

பெண்: ஏனோ ஏனோ என்னை
பார்க்கச் செய்தாய் உன்னை
ஆண்: நான் உன்னைக் காணத்தானா
யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

பெண்: இவன் யாரோ இவன் யாரோ
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் ம்ஹ்ம்

ஆண்: நாந்தானே நாந்தானே
வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன்
உனக்கே உனக்காக

ஆண்: என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே

ஆண்: அட என்ன இது என்ன இது
என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா
ஒரு முறை சொல்லி விடு

ஆண்: ஒரே ஒரு முறை சொல்லி விடு…
ஒரு ஒரு முறை சொல்லி விடு…
ஒரே ஒரு முறை சொல்லி விடு…
சொல்லி விடு… சொல்லி விடு… சொல்லி விடு…


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.