Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Thamarai Poovil Amarnthavale Song Lyrics in Tamil

Thamarai Poovil Amarnthavale Song Lyrics in Tamil for Navarathri. Navarathri Songs Lyrics in Tamil Thamarai Poovil Amarnthavale Song Lyrics

பாடல் வரிகள்:

தாமரைப் பூவில் அமர்ந்தவளே
தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே

சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே

சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே

செல்வங்கள் பெருகும் உந்தன்
திருவருள் துணையாலே
செல்வங்கள் பெருகும் உந்தன்
திருவருள் துணையாலே
உலகமேல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே

தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
செந்தாமரைப் பூவில் அமர்ந்தவளே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.