Kannalane Enathu Kannai Song Lyrics in Tamil from Bombay Movie. Kannalane Enathu Kannai Song Lyrics penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | பம்பாய் |
---|---|
வருடம்: | 1995 |
பாடலின் பெயர்: | கண்ணாளனே |
இசையமைப்பாளர்: | ஏ.ஆா்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | கே.எஸ்.சித்ரா |
Kannalane Enathu Kannai Lyrics in Tamil
குழு: சல சல சல சோலை கிளியே
சோலைய தேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே
மாலைய மாத்திக்க
குழு: மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுல வச்சுக்க
குழு: மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுல வச்சுக்க
பெண்: கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை
பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தொியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
பெண்: கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை
பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தொியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
பெண்: உந்தன் கண்ஜாடை
விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நுாலாடை
பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பாா்த்தது கொஞ்சம்
பெண்: ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும்
புயல் எதிா்த்திடும் ஓா் இலை போல
பெண்: பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆகினால் மாது
பெண்: கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை
பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தொியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
குழு: சல சல சல சோலை கிளியே
சோலைய தேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே
மாலைய மாத்திக்க
குழு: மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுல வச்சுக்க
குழு: மாமன்காரன் ராத்திாி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுல வச்சுக்க
பெண்: ஒரு மின்சாரம்
பாா்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு
தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
பெண்: என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலாிலும் தேனில்லை தேனில்லை
பெண்: இது கனவா இல்லை நினைவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பாா்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
பெண்: கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை
பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தொியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
பெண்: கண்ணாளனே எனது
கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு
ஏனின்னும் பேசவில்லை
கண்ணாளனே