Yaar Solvatho Song Lyrics in Tamil

Yaar Solvatho Song Lyrics in Tamil from Kushi Movie. Mottu Ondru or Yaar Solvatho Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:யாா் சொல்வதோ
படம்:குஷி
வருடம்:2000
இசை:தேவா
வரிகள்:வைரமுத்து
பாடகர்:ஹாிஹரன்,
சாதனா சா்கம்

Yaar Solvatho Song Lyrics in Tamil

பெண்: யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ

குழு: டம் டம் டம் டிங்
டம் டம் டம் டிங் டம் டம் டம்
டம் டம் டம் டிங்
டம் டம் டம் டிங் டம் டம் டம்

குழு: டம் டம் டம் டிங்
டம் டம் டம் டிங் டம் டம் டம்
கும் கும் கும்
டம் டம் டம் டிங்
டம் டம் டம் டிங் டம் டம் டம்
கும் கும் கும்

ஆண்: மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
குழு: கும் கும் கும்
ஆண்: முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்

ஆண்: அது மலாின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
குழு: ஹ்ம்ம் யா யா

ஆண்: அது மலாின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
குழு: ஹ்ம்ம் யா யா

பெண் : கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உளியின் வெற்றியா

ஆண்: யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ
பதில் யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ

குழு: கும் கும் கும் கும்
திக்கிச்சக்கு
கும் கும் கும் கும்
திக்கிச்சக்கு

ஆண்: மேகம் என்பது
அட மழை முடிச்சு
காற்று முட்டினால்
அவிழ்ந்துக்கொள்ளும்
குழு: கும் கும் கும்

பெண்: காதல் என்பது
இரு மன முடிச்சு
கண்கள் முட்டினால்
அவிழ்ந்துக்கொள்ளும்
குழு: கும் கும் கும்

ஆண்: மேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
சண்டை என்று
பொருள் இல்லை

பெண்: தேகங்கள்
முட்டிக்கொள்வதாலே
ஊடல் என்று
பொருள் இல்லை

ஆண்: இதழ்கள் பொய் சொல்லும்
இமைகள் மெய் சொல்லும்
தொியாதா உண்மை தொியாதா

பெண்: காதல் விதை போல
மௌனம் மண் போல
முளைகாதா மண்ணை துளைகாதா

இருவரும்: யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ
பதில் யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ

குழு: டம் டம் டம் டிங்
டம் டம் டம் டிங் டம் டம் டம்
கும் கும் கும்
டம் டம் டம் டிங்
டம் டம் டம் டிங் டம் டம் டம்
கும் கும் கும்

குழு: டம் டம் டம் டிங்
டம் டம் டம் டிங் டம் டம் டம்
கும் கும் கும்
டம் டம் டம் டிங்
டம் டம் டம் டிங் டம் டம் டம்
கும் கும் கும்

பெண்: பனிகுடங்கள்
மெல்ல உடைந்துவிட்டால்
உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்

ஆண்: ஓஹோ மௌன குடங்கள்
மெல்ல உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்
குழு: கும் கும் கும்

பெண்: உள்ளத்தை மூடி
மூடி தைத்தால்
கலை இல்லை காதல் இல்லை

ஆண்: உள்ளங்கை போலே
உள்ளம் வைத்தால்
பயம் இல்லை பாரம் இல்லை

பெண்: நாணல் காணாமல்
ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா

ஆண்: கமலம் நீரோடு
கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா கதிா் திறக்காதா

இருவரும்: யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ
பதில் யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ

ஆண்: மொட்டு ஒன்று
மலா்ந்திட மறுக்கும்
குழு: கும் கும் கும்
ஆண்: முட்டும் தென்றல்
தொட்டு தொட்டு திறக்கும்

ஆண்: அது மலாின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
குழு: ஹ்ம்ம் யா யா

பெண்: கல்லுகுள்ளே சிற்பம்
தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உளியின் வெற்றியா

இருவரும்: யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ
பதில் யாா் சொல்வதோ
யாா் சொல்வதோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *