Malare Ninne Song Lyrics in Tamil

Premam Movie Malare Ninne Song Lyrics in Tamil. Nivin Pauly Hit Song Malare Ninne Song Lyrics in Tamil Font. மலரே நின்னே காணாதிருந்தால்

படத்தின் பெயர்:ப்ரேமம்
வருடம்:2015
பாடலின் பெயர்:மலரே நின்னை
இசையமைப்பாளர்:ராஜேஷ் முருகேசன்
பாடலாசிரியர்:சபரீஷ் வர்மா
பாடகர்கள்:விஜய் யேசுதாஸ்

பாடல் வரிகள்:

தெளிமானம் மழவில்லின்
நிறம் அணியும் நேரம்
நிறமார்ந்நொரு கனவு என்னில்
தெளியுன்ன போலே

புழையோரம் தழுகும்
தண்ணீரும் காற்றும்
புளகங்ஙள் இழை நெய்‌தொரு
குழல் ஊதிய போலே

குளிரேகும் கனவு என்னில்
கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம்
தளிராடிய நேரம்

அகம் அருவும் மயிலிணைகள்
துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம்
பகருன்ன யாமம்

அழகே…!!!
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே…!!!
என்னுயிரில் விடரும் பனிமலரே

மலரே நின்னை
காணாதிருந்நால்
மிழிவேகிய நிறமெல்லாம்
மாயுன்ன போலே

அலிவோடு என் அரிகத்தின்
அணையாதிருந்நால்
அழகேகிய கனவெல்லாம்
அகலுன்ன போலே

ஞானென்றே ஆத்மாவின்
ஆழத்தின் உள்ளில்
அதிலோலம் ஆரோரும்
அறியாதே சூட்சிச்ச

தாளங்கள் ராகங்கள்
ஈணங்களாயி
ஓரோரு வர்ணங்களாயி

இடறுன்னு ஒரென்றே
இடை நெஞ்சின் உள்ளில்
ப்ரணயத்தின் மழையாய்
நீ பொழியுன்னீ நாளில்

தளருன்னு ஒரென்றே
தனு தோறும் நின்றே
அலை தல்லும் ப்ரணயத்தால்
உணரும் மலரே… அழகே…

குளிரேகும் கனவு என்னில்
கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம்
தளிராடிய நேரம்

அகம் அருவும் மயிலிணைகள்
துயில் உணரும் காலம்
என் அகதாரில் அனுராகம்
பகருன்ன யாமம்

அழகே…!!!
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே…!!!
என்னுயிரில் விடரும் பனிமலரே

சிறுகுறிப்பு:

பிரேமம் என்பது 2015 ஆம் ஆண்டு திரையான இந்திய மலையாள மொழி காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இது அல்போன்ஸ் புத்ரென் எழுதி இயக்கியது. இதனை அன்வர் ரஷீத், அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்தள்ளார். இதற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்தார்.

இப்படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் 17 அறிமுக நடிகர்கள் நடித்திருந்தனர். இது 29 மே 2015 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் 40 மில்லியன் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 600 மில்லியன் வசூலித்தது. மேலும் அறிய.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *