Iruvathu Kodi Song Lyrics in Tamil | Thullatha Manamum Thullum

Iruvathu Kodi Song Lyrics in Tamil from Thullatha Manamum Thullum Movie. Iruvathu Kodi Song Lyrics were written in Tamil by Vairamuthu. This Song was sung by Hariharan and Music was composed by SA Rajkumar.

பாடல்:இருபது கோடி
படம்:துள்ளாத மனமும் துள்ளும்
வருடம்:1998
இசை:SA ராஜ்குமாா்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:ஹரிஹரன்

Iruvathu Kodi Lyrics in Tamil

இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ

குழைகின்ற தங்கங்கள்
கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு
புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ

தங்கமான கூந்தல்
தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு
வணக்கம் சொல்லவோ

தேன் மிதக்கும் உதடு
சேர்ந்து நிற்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு
இன்பம் கொள்ளவோ

மானிடப் பிறவி
என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய்
இருப்பது சிறப்பு

நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ

ஜூலை மாதம் பூக்கும்
கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின்
அங்கம் தோற்றம் காட்டுதே

தாஜ்மகாலின் வண்ணம்
மாறக்கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம்
இன்னும் வண்ணம் கூடுதே

நிறமுள்ள மலர்கள்
சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில்
வசிப்பது பெருமை

நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ

குழைகின்ற தங்கங்கள்
கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு
புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

Thullatha Manamum Thullum Song Lyrics

Iruvathu Kodi Nilavugal Kudi
Penmai Aanatho
En Ethirae Vanthu Punnagai Seiya
Kan Kusutho

Iruvathu Kodi Nilavugal Kudi
Penmai Aanatho
En Ethirae Vanthu Punnagai Seiya
Kan Kusutho

Kulaigindra Thangangal
Kannangal Aagatho
Nelikindra Vilrendu
Puruvangal Aagatho

Nooru Kodi Pengal Undu
Un Pol Yaarum Illaiyae
Aanal Kanni Unthan Kangal
Kangal Mattum Kaana Villaiyae
Oh…ho… Oh…ho…

Iruvathu Kodi Nilavugal Kudi
Penmai Aanatho
En Ethirae Vanthu Punnagai Seiya
Kan Kusutho

Thanga Maana Koonthal
Thazhndhu Vanthathenna
Vandhu Unathan Patham Kandu
Vanakkam Sollavo

Thaen Mithakkum Uthadu
Sernthu Nirpathenna
Ondrai Ondru Mutham Ittu
Inbam Kollavo

Maanida Piravi
Ennadi Mathippu
Un Kaal Viral Nagamai
Irupathae Sirappu

Nooru Kodi Pengal Undu
Un Pol Yaarum Ilaiyae
Aanal Kanni Unthan Kangal
Kangal Mattum Kaana Villaiyae
Oh…ho… Oh…ho…

Iruvathu Kodi Nilavugal Kudi
Penmai Aanatho
En Ethirae Vanthu Punnagai Seiya
Kan Kusutho

July Maatham Pookkum
Kondrai Pookkal Pola
Selai Konda Pennin Angam
Thottram Kaattuthae

Tajmahalin Vannam
Maara Koodum Pennae
Minnum Unthan Kannam Innum
Vannam Kooduthae

Niram Ulla Malargal
Solaikku Perumai
Nee Ulla Ooril
Vasipathu Perumai

Nooru Kodi Pengal Undu
Un Pol Yaarum Ilaiyae
Aanal Kanni Unthan Kangal
Kangal Mattum Kaana Villaiyae
Oh…ho… Oh…ho…

Iruvathu Kodi Nilavugal Kudi
Penmai Aanatho
En Ethirae Vanthu Punnagai Seiya
Kan Kusutho

Kulaigindra Thangangal
Kannangal Aagatho
Neligindra Vilrendu
Puruvangal Aagatho

Nooru Kodi Pengal Undu
Un Pol Yaarum Ilaiyae
Aanal Kanni Unthan Kangal
Kangal Mattum Kaana Villaiyae
Oh…ho… Oh…ho…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *