Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Engu Ponalum Thooram Sendralum Song Lyrics

Engu Ponalum Thooram Sendralum or Natpin Isai Album Song Lyrics in Tamil. Mudhal Murai Naan Partha Antha Natkal Song Lyrics in Tamil.

Engu Ponalum Thooram Sendralum Lyrics

பெண்: எங்கு போனாலும் தூரம் சென்றாலும்
நம் நட்பு பிரியாதே… ஹே… ஹே…
காலம் போயினும் நாட்கள் ஓடினும்
நம் நட்பு மாறாதே… ஹே… ஹே…

பெண்: முதல் முறை நாம் பார்த்த அந்த நாட்கள்
நினைத்தாலும் வராத அந்த நேரம்
கிடைக்காதோ மீண்டும் அந்த காலம்
பிரிந்து செல்கையிலே…

பெண்: முதல் முறை நாம் பார்த்த அந்த நாட்கள்
நினைத்தாலும் வராத அந்த நேரம்
கிடைக்காதோ மீண்டும் அந்த காலம்
பிரிந்து செல்கையிலே…

ஆண்: நட்புக்கு இலக்கணம் நீதானே
உயிர் கொடுத்த தோழனும் நீதானே

ஆண்: என் வாழ்வில் நீ வந்தாய்
ஏன் சென்றாய் கண் முன்னே
கதை கண்ட நட்பெல்லாம்
பிழை ஆகும் நம் முன்னே

ஆண்: பிறந்தவுடம் பேசும் மழலை மொழி
அது மாறும் என்று நண்பன் வழி

ஆண்: அகலாத மொழியாக
பிரியாத உயிர் ஆனாய்
இரவோடு பகலாக
வெயிலோடு மழையானாய்

பெண்: எங்கு போனாலும் தூரம் சென்றாலும்
நம் நட்பு பிரியாதே… ஹே… ஹே…
காலம் போயினும் நாட்கள் ஓடினும்
நம் நட்பு மாறாதே… ஹே… ஹே…


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.