En Anbe Naanum Nee Indri Song Lyrics in Tamil from Sathyam Movie. En Anbe Naanum Nee Indri Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
படத்தின் பெயர்: | சத்யம் |
---|---|
வருடம்: | 2008 |
பாடலின் பெயர்: | என் அன்பே நானும் நீயின்றி |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்கள்: | ஷாதனா சர்கம் |
பாடல் வரிகள்:
பெண்: என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும்
நீயின்றி வேறில்லை
பெண்: நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
பெண்: காண வேண்டும்
யாதும் நீயாகவே
மாற வேண்டும்
நானும் தாயாகவே
குழு: ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய
குழு: ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய
பெண்: என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும்
நீயின்றி வேறில்லை
பெண்: நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
பெண்: காண வேண்டும்
யாதும் நீயாகவே
மாற வேண்டும்
நானும் தாயாகவே
பெண்: தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே
இனிப்பாயே
பெண்: விழி தொடும் திசையே
விரல் தொடும் கனையே
உடல் தொடும் உடையே
இணைவாயே
பெண்: யாவும் நீயாய் மாறிப் போக
நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல்
நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால்
தொலைந்தேனே உன்னால்
குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
பெண்: என் அன்பே நானும்
நீ இன்றி நானில்லை
என் அன்பே யாவும்
நீ இன்றி வேறில்லை
பெண்: கருநிறச் சிலையே
அறுபது கலையே
பரவச நிலையே
பகல் நீயே
பெண்: இளகிய பனியே
எழுதிய கவியே
சுவை மிகு கனியே
சுகம் நீயே
பெண்: கூடு பாவாய் தேகத்தோடு
காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு
ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை
தொடர்வேனே உன்னை
குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
பெண்: என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை
என் அன்பே யாவும்
நீயின்றி வேறில்லை
பெண்: நான் உன்னில் உன்னில் என்பதால்
என் தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
பெண்: காண வேண்டும்
யாதும் நீயாகவே
மாற வேண்டும்
நானும் தாயாகவே
பெண்: காண வேண்டும்
யாதும் நீயாகவே
மாற வேண்டும்
நானும் தாயாகவே