Sotta Sotta Nanayuthu Taj Mahal Song Lyrics in Tamil from Taj Mahal Movie. Sotta Sotta Nanayuthu Taj Mahal Song Lyrics penned by Vairamuthu.
பாடல்: | சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு |
---|---|
படம்: | தாஜ்மஹால் |
வருடம்: | 1999 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | சுஜாதா மோகன் |
Sotta Sotta Nanayuthu Taj Mahal Lyrics
அடி நீ இங்கே
அடி நீ இங்கே
நீ இங்கே
நீ இங்கே
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக
உசிர உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானா
இந்த சிறுக்கி மக
உசிர உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானா
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீ இங்கே
அடி நீ இங்கே
நீ இங்கே
நீ இங்கே
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீ இங்கே
அடி நீ இங்கே
உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக கன்னி காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன்
உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையல் எடுக்க
நானும் உனக்குள் புதையல் எடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை
எது எது என்று
அறிந்தவன் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த
வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்லவா
சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீ இங்கே
அடி நீ இங்கே
நீ இங்கே
நீ இங்கே
பூ சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே