Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Sivarathiri Thookam Ethu Song Lyrics in Tamil

Sivarathiri Thookam Ethu Song Lyrics in Tamil from Michael Madana Kama Rajan. Sivarathiri Thookam Ethu Song Lyrics penned by Vaali.

படத்தின் பெயர்:மைக்கில் மதன காம ராஜன்
வருடம்:1990
பாடலின் பெயர்:சிவராத்திரி தூக்கம் ஏது
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:மனோ, KS சித்ரா

பாடல் வரிகள்:

பெண்: சிவராத்திரி
தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

பெண்: பனி ராத்திரி
ஓ பட்டு பாய் விரி
சுபராத்திரி
ஓ புது மாதிரி

பெண்: விடிய விடிய
சிவராத்திரி
தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி

ஆண்: வெப்பம் தீர வந்தடி
வேப்ப மர காத்து
வச்சிக்க உன் கச்சேரிய
உச்ச கதம் பாத்து

பெண்: தெப்பம்போல தத்தளிக்கும்
செம்பருத்தி நாத்து
அம்பலத்தில் ஆடுறப்போ
உன் பலத்த காட்டு

ஆண்: ராஜாமணி
மாய மோகினி
ரோஜா மலர் நீ
பெண்: தேமாங்கனி
தேவ ரூபினி
தேன் வாங்கலாம் நீ

ஆண்: சுக ராத்திரி ஓ ஹோ
புது மாதிரி விடிய விடிய

ஆண்: சிவராத்திரி
தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

ஆண்: பனி ராத்திரி ஓ ஹோ
பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ ஹோ
புது மாதிரி விடிய விடிய
பெண்: சிவராத்திரி

பெண்: வெட்டி வேரு வாசனைய
தொட்டு தொட்டு பாரு
கிட்ட வந்து கட்டிக்காம
விட்டு வச்ச தாரு

ஆண்: அர்த்த ஜாம நேரத்தில
பூஜைகளை ஏற்று
பக்தனுக்கு பக்கம் வந்து
சொர்க்கம் ஒன்று காட்டு

பெண்: நூலாடையை
போட்டு மூடினேன்
பாலாடையை தான்
ஆண்: ஆத்தாடியோ
தேஞ்சி போகுமா
பார்த்தால் என்ன நான்

பெண்: சுப ராத்திரி ஓ
புது மாதிரி விடிய விடிய

ஆண்: சிவராத்திரி
தூக்கம் ஏது ஹாய்
முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

பெண்: பனி ராத்திரி
ஓ பட்டு பாய் விரி
சுபராத்திரி
ஓ புது மாதிரி
விடிய விடிய

ஆண்: சிவராத்திரி
தூக்கம் ஏது ஹாய்
பெண்: முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ
ஆண்: சிவராத்திரி


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.