Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Murandu Pidikatha Mundakanni Amma Song Lyrics

Murandu Pidikatha Song Lyrics in Tamil from Kottai Mariamman Movie. Murandu Pidikatha Mundakanni Amma Song Lyrics has penned by Kalidasan.

பாடல்:முரண்டு பிடிக்காத
படம்:கோட்டை மாரியம்மன்
வருடம்:2001
இசை:தேவா
வரிகள்:காளிதாசன்
பாடகர்: தேவா

Murandu Pidikatha Song Lyrics

முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா

கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா

அவ ஆக்கி வச்ச சோத்த
நீ மூக்கு முட்ட புடிச்ச
அவ ஊத்தி வச்ச கூழை
உன் நாக்கு ருசிக்க குடிச்ச

அடி சங்கரியே பைரவியே
பட்டுனு வரத்தான் எக்குறியே
பாரேன்டி பாரேன்
அவ தவிப்பத
மானம் மாற கொஞ்சம் மாற
நீ கொதிப்பத

முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா

கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா

வேப்பில்லைய இடுப்புல சுத்தி
எங்க இடுப்ப சுத்தி
வேண்டி வேண்டி கோவிலை சுத்தி
உன் கோவில சுத்தி
கன்னத்துல அழகுவேல் குத்தி
அம்மா அழகு குத்தி

பால் குடங்கள் எடுத்த
அந்த பாலகி முகத்தை
பாரேன் பாரேன் யம்மாடி

முட்டை பாலும் உனக்கு தந்தா
சுட்ட மீனும் படையல் வச்சா
கட்டு கழுத்து தாளிய நீ
காவு கேட்டு நிக்குறியே

யம்மா பத்தினிங்க விரதத்துக்கு
சக்தி ஒன்னு இருக்குதுனா
பெத்தவளே மனம் இறங்கு
பாசத்துக்குள் நீ அடங்கு

அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா
சூடாத்த நீரேது காளி நீ
மீனாட்சியா மாறம்மா
அம்மா கற்பூர தீபமேந்தி
கைவிளக்கு போட்ட அந்த
கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா

அடி பெண்ணினம் தான்
அது என்றும் உன்னினம் தான்
வேண்டுவதும் உன்னிடம் தான்
அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு
பக்தரை காக்க என்னிடம்வந்து
சத்தியம் பண்ணு யம்மா

முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா

கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா

கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து
அம்மா அரைச்சு எடுத்து
பூசி பூசி குளிக்கவும் வச்சு
உன்ன குளிக்க வச்சு

உச்சி மல்லி மாலையும் கட்டி
உன் கழுத்தில் போட்டு
கும்பிட்டவ வாழ்வை காக்க
வாடி வாடி வாடி வாடி வாடியம்மா

பூப்பதையும் காய்ப்பதையும்
காப்பவளே அம்மா நீ
காப்பவளே கொலை செஞ்சா
கடவுளும் பொய்யாகி அம்மா

குங்குமத்தை கொடுத்த கையால்
மங்கலத்தை பறிக்கலாமா
கொலைவிழி அம்மா நீ
கோரபலி கேக்கலாமா

அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே
ஒரு காலில் தவம் இருந்த
மாங்காட்டு காமாட்சி வாடியம்மா
அம்மா குடிசை முதல் மாடி வரை
குடும்பத்து பெண்களுக்கு
தாலியில்லா வாழ்க்கை
இங்கே கேளியம்மா

அடி வந்துவிடு கோபம் விட்டு வந்துவிடு
பூவும் போட்டும் தந்துவிடு
அடி வந்திடு வந்திடு நம்பிடும் பக்தரை
காத்திட்ட இங்கே வந்திடம்மா வந்திடம்மா

முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா

கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா

அவ ஆக்கி வச்ச சோத்த
நீ மூக்கு முட்ட புடிச்ச
அவ ஊத்தி வச்ச கூழை
உன் நாக்கு ருசிக்க குடிச்ச

அடி சங்கரியே பைரவியே
பட்டுனு வரத்தான் எக்குறியே
பாரேன்டி பாரேன்
அவ தவிப்பத
மானம் மாற கொஞ்சம் மாற
நீ கொதிப்பத


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.