Manjalile Neeradi Song Lyrics in Tamil from Amman Devotional Songs. Manjalile Neeradi or Malayanooru Angaliyae Song Lyrics were sung and performed in Tamil by LR Eswari.
Manjalile Neeradi Lyrics in Tamil
மஞ்சளிலே நீராடி
குங்குமத்தால் பொட்டு இட்டு
பூவாடைக் காரியம்மா
அம்மா நீ மருளாடி வந்திடம்மா
உடுக்கை பம்பை முரசொலிக்க
உருமி மேளம் தான் ஒலிக்க
சித்தாங்கு ஆடை கட்டி
தாயே நீ சீறி எழுந்திடம்மா
மேல் மலையனூரில் கோயில் கொண்ட
என் அங்காள ஈஸ்வரியே
ஆத்தாளே அழைக்கின்றேன்
ஆடி இங்கு வந்திடம்மா
நீ வந்திடம்மா
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
சித்தாங்கு ஆடைகட்டி
நீ சிங்கரதம் மீதேறி
தேரோடும் வீதியிலே
தாயே நீயாடி வந்திடம்மா
அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
அந்தரியே சுந்தரியே
எங்க அங்காள ஈஸ்வரியே
ஆடி வரும் தேரினிலே
நீ அழகாக வருபளே அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அமம்மா
மலையனூரு அங்காளியே
மாங்காளி திரி சூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
ஆலய வாசலிலே
அலங்காரத் தோரணமாம்
அங்காள ஈஸ்வரிக்கு
அபிஷேக பூஜைகளாம்
ஆடிவரும் தேரினிலே
அம்மா நீ அசைந்து வரும் கோலமம்மா
ஆயிரம் கண்கள் கொண்டவளே
எங்க அங்காள ஈஸ்வரியே
திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா
திருவிளக்கின் ஒளியினிலே
தாயே திருவாக்கு சொல்லிடம்மா
மாவிளக்கின் ஒளியினிலே
தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மாங்கல்யம் காத்திடம்மா
இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா
மலையனூரு அங்காளியே
நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
குறி சொல்ல வாடியம்மா
எங்கள் குலம் காக்கும்
தெய்வமம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாங்காளி திரிசூலியே
குறி சொல்ல வந்திடம்மா
எங்கள் குலம் காக்கும்
மாரியம்மா அம்மம்மா
மலையனூரு அங்காளியே
மாக்காளி திரிசூலியே
மேல்மலையனூரு அங்காளியே
மாக்காளி திரி சூலியே
Malayanooru Angaliyae Song Lyrics
Manjalile Neeradi
Kungumathaal Pottu Ittu
Poovadai Kaariyamma
Amma Nee Marulaadi Vanthidamma
Udukkai Pambai Murasozhika
Urumi Melam Thaan Olikka
Sithaangu Aadai Katti
Thaaye Nee Seeri Ezhunthidamma
Mel Malayanooril Koyil Konda
En Angaala Eshwariye
Aathaale Azhaikkiren
Aadi Ingu Vanthidamma
Nee Vanthidamma
Mel Malayanooru Angaliyae
Maakaali Thirisooliyae
Mel Malayanooru Angaliyae
Maakaali Thirisooliyae
Kuri Solla Vanthidamma
Engal Kulam Kaakkum
Maariyamma Ammamma
Malayanooru Angaliyae
Maakaali Thirisooliyae
Kuri Solla Vanthidamma
Engal Kulam Kaakkum
Deivamamma Ammamma
Malayanooru Angaliyae
Sithaangu Aadai Katti
Nee Singa Ratham Meethaeri
Sithaangu Aadai Katti
Nee Singa Ratham Meethaeri
Therodum Veedhiyilae
Thaaye Neeyadi Vanthidamma
Anthariyae Sundariyae
Enga Angaala Eshwariyae
Anthariyae Sundariyae
Enga Angaala Eshwariyae
Aadi Varum Therinilae
Nee Azhagaka Varubavale Ammamma
Malayanooru Angaliyae
Maakaali Thirisooliyae
Kuri Solla Vanthidamma
Engal Kulam Kaakkum
Deivamammaa Ammammaa
Malayanooru Angaliyae
Maakaali Thirisooliyae
Kuri Solla Vanthidamma
Engal Kulam Kaakkum
Maariyamma Ammammaa
Malayanooru Angaliyae
Aalaya Vaasalilae
Alangaara Thoranamaam
Angaala Eshwarikku
Abishega Poojaigalaam
Aadi Varum Therinilae
Amma Nee Asaindhu
Varum Kolamamma
Aayiram Kangal Kondavalae
Enga Angaala Eshwariyae
Thiru Vilakkin Oliyinilae
Thaaye Thiruvaakku Sollidamma
Thiru Vilakkin Oliyinilae
Thaaye Thiruvaakku Sollidamma
Maa Vilakkin Oliyinilae
Thaaye Mangai Kuri Sollidamma
Maangalyam Kaathidamma
Indha Makkal Kurai Theerthidamma
Maangalyam Kaathidamma
Indha Makkal Kurai Theerthidamma
Malayaanooru Angaaliyae
Nee Marulaadi Vanthidamma Ammamma
Malayanooru Angaaliyae
Maakaali Thirisooliyae
Kuri Solla Vaadiyamma
Engal Kulam Kaakkum
Deivamamma Ammamma
Malayanooru Angaaliyae
Maakaali Thirisooliyae
Kuri Solla Vanthidamma
Engal Kulam Kaakkum
Maariyamma Ammamma
Malayanooru Angaaliyae
Maakaali Thirisooliyae
Mel Malayanooru Angaaliyae
Maakaali Thirisooliyae
