Yaaru Iva Song Lyrics in Tamil from Adra Machan Visilu. Un Manaiviya Na Varuvana or Yaaru Iva Song Lyrics penned in Tamil by Thiraivannan.
பாடல்: | யாரு இவ அடடா யாரு இவ |
---|---|
படம்: | அட்ரா மச்சான் விசிலு |
வருடம்: | 2016 |
இசை: | NR ரகுநந்தன் |
வரிகள்: | திரைவண்ணன் |
பாடகர்: | GV பிரகாஷ் குமார், நமிதா பாபு |
Yaaru Iva or Un Manaiviya Na Varuvana Lyrics
ஆண்: யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ
அவ வானவில்லை வளஞ்சு நெளிஞ்சு
வசியம் பண்ணி போறா
அவ ஊரு பேரு சொல்லாமலே
உசுர வாங்கி போறா
ஆண்: அவ கண்ணுக்குள்ள காந்தம் வச்சு
என்ன இழுத்து போறா
இவ திருவாரூர் தேரா
இவ தண்ணியில்லா மீனா போல
தவிக்க விட்டு போறா
என்ன தவிக்க விட்டு போறா
பெண்: உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்ன நான் விடுவேனா
பெண்: சாத்தியமா சொல்லுறேன்
தாளி ஒன்னு கட்டுடா
தடுக்க யாரு வந்தாலும்
தாருமாற வெட்டுடா
ஆண்: யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ
ஆண்: நிலவொன்று தரையில் வந்து
நடக்குது எதிரில் நின்று
எனக்குன்னு பொறந்தவதான்
என்று நானும் சொன்னேன்டி
பெண்: திட்டி திட்டி பேசினாலும்
தேனாக இன்னிக்குதடா
குட்டி போட்ட பூனையப்போல்
சுத்தி சுத்தி வந்தேன்டா
ஆண்: ஊரே எதுத்தாலும்
என்னக்கு நீ வேணும்
உசுரே போனாலும் நீ வேணும்டி
உலகே அழிஞ்சாலும்
நிலவே இருண்டாலும்
நாம ஒன்னாக வாழ்வோமாம்டி
பெண்: உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்ன நான் விடுவேனா
பெண்: சாத்தியமா சொல்லுறேன்
தாளி ஒன்னு கட்டுடா
தடுக்க யாரு வந்தாலும்
தாருமாற வெட்டுடா
ஆண்: யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ
பெண்: வாட்ஸாப்பில் நீ வந்தா
பெண்களுக்கு கொண்டாட்டம்
வாராத வந்திடாதே
வலைதளமே ஸ்தம்பிக்கும்
ஆண்: வள்ளுவனும் இருந்திருந்தா
வாசுகியை மறந்து விட்டு
உன்னையே புகழ்ந்து கொண்டு
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருப்பான்
பெண்: வாகா எல்லைக்குள்
படவா நான் போன
இந்த நாட்டுக்கு புகழே இல்ல
சாகா வரம் வேண்டும்
சாமி தர வேண்டும்
மீண்டும் ஒரு ஜென்மம் தேவை இல்ல
ஆண்: உன் கணவனா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்ன நான் விடுவேனா
ஆண்: சாத்தியமா சொல்லுறேன்
தாளி வாங்கி கட்டுவேன்
தடுக்க யாரும் வந்தாலும்
தாருமாற வெட்டுவேன்
பெண்: யாரு இவன் அடடா யாரு இவன்
யாரு இவன் அடடா யாரு இவன்
நான் பள்ளிக்கூடம் படிக்கையில
ஒரு பார்வை பார்த்தான்
நான் பருவம் அடைந்தபோது என்ன
படி தாண்ட வச்சான்
ஆண்: இவ கண்ணுக்குள்ள காந்தம் வச்சு
என்ன இழுத்து போறா
இவ திருவாரூர் தேரா
இவ தண்ணியில்லா மீனா போல
தவிக்க விட்டு போறா
என்ன தவிக்க விட்டு போறா
பெண்: உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்ன நான் விடுவேனா
இருவரும்: சாத்தியமா சொல்லுறோம்
தாளி நாம்ம கட்டுவோம்
தடுக்க யாரு வந்தாலும்
தாருமாற வெட்டுவோம்