Nenjinile Nenjinile Song Lyrics

Nenjinile Nenjinile Song Lyrics from Uyire Tamil Movie. Nenjinile Nenjinile Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:உயிரே
வருடம்:1998
பாடலின் பெயர்:நெஞ்சினிலே நெஞ்சினிலே
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:S ஜானகி

பாடல் வரிகள்:

பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

குழு: கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும்
தங்க நிலாவே ஹோய்

குழு: கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும்
தங்க நிலாவே ஹோய்

பெண்கள்: தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்
தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்

பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே

பெண்: ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழ்குமே
ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழ்குமே
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே

பெண்: உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாணுமே முகில்
இழுத்துக் கண் மூடுமே

பெண்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே

குழு: குருவாரி கிளியே
குருவாரி கிளியே
குக்குரு குக்குரு கூவிக் குருகிக்
குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக்
குருகிக் கூட்டு விழிக்கின்னே

குழு: குக்குரு குக்குரு கூவிக் குருகிக்
குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக்
குருகிக் கூட்டு விழிக்கின்னே

பெண்கள்: தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்
தங்கக் கொலுசல்லி
கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்

பெண்: குங்குமம் ஏன் சூடினேன்
கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்
கூடல் பொழுதில் கசங்கத்தான்

பெண்: மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு
கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாம் தேடத்தான்

பெண்கள்: நெஞ்சினிலே நெஞ்சினிலே
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே