Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

En Peru Meenakumari Song Lyrics

En Peru Meenakumari Song Lyrics in Tamil from Kanthaswamy Movie. En Peru Meenakumari Song Lyrics has written in Tamil by Viveka.

படத்தின் பெயர்கந்தசாமி
வருடம்2009
பாடலின் பெயர்என் பேரு மீனாகுமாரி
இசையமைப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்விவேகா
பாடகர்கள்மாலதி லக்ஷ்மன்,
கிருஷ்ணா அய்யர்

En Peru Meenakumari Lyrics in Tamil

பெண்: பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க வைப்பேனே

குழு: பம்பர கண்ணாலே காதல் பம் பம்
பம்பர கண்ணாலே காதல் பம் பம் பம்
பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே

பெண்: ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி

பெண்: நா பட்டு பட்டு பட்டு பட்டு
பட்டு சுந்தரி
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு நீ புல்லரி

பெண்: என் பேர் என் பேர்
என் பேர் என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

குழு: பம்பர பம்பர கண்ணாலே
லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே
லே லே லே

குழு: பம்பர பம்பர கண்ணாலே
லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே
லே லே லே

பெண்: ஒஹோஓ… ஓஓ…
காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி

குழு: பம்பர கண்ணாலே
காதல் பம் பம் பம்

பெண்: ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி

குழு: பம்பர பம்பர பம்பர
பம்பர பம் பம் பம்

பெண்: நான் சேல கட்டி வந்த
கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்
நான்தான் முகவரி

பெண்: என் பேர் என் பேர்
என் பேர் என் பேர் என் பேர்
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி

குழு: பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே யோ

ஆண் : ஓகே பாஸ் நொவ் லெட்ஸ்
லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை

பெண்: ஹோ முத்த கிரிகட்டுல நா சென்டுரி
கட்டில் பந்தியில நா முந்திரி

குழு: பம்பர கண்ணாலே
காதல் பம் பம் பம்

பெண்: மோக பஞ்சுகுள்ள நா தீ பொறி
காமசுத்ராவுல நா முதல் வரி

குழு: பம்பர பம்பர பம்பர
பம்பர பம் பம்

பெண்: நா தேனி விட்டு கிண்டி வச்ச
சென்னை கேசரி
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச
பொம்பள போக்கிரி

பெண்: என் பேர் என் பேர்
என் பேர் என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி

குழு: பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே விட்டாளே

குழு: பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே விட்டாளே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.