Pondatiya Nee Kedacha Song Lyrics in Tamil Font from Perarasu Film. Pondatiya Nee Kedacha Song Lyrics in Tamil was sung by Manikka Vinayagam and Malathy Lakshman. Pondatiya Nee Kedacha Song Lyrics Music was composed by Pravin Mani.
படத்தின் பெயர்: | பேரரசு |
---|---|
வருடம்: | 2006 |
பாடலின் பெயர்: | பொண்டாடியா நீ கெடச்சா |
இசையமைப்பாளர்: | பிரவின் மணி |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | மாணிக்க விநாயகம், மாலதி லக்ஷ்மன் |
பாடல் வரிகள்:
ஆண்: பொண்டாடியா நீ கெடச்சா
கொண்டாட்டம் தான் எனக்கு
என்ன நீயும் கட்டிக்கிட
சம்மதமா உனக்கு
பெண்: புருசனாக நீ கிடைக்க
கொடுத்தது வச்சு இருக்கு
பத்து டசன் புள்ள கூட
பெத்து தாரேன் உன்னக்கு
ஆண்: வெட்ட வெளியில உனக்கு
இந்த கெட்ட குறும்பு எதுக்கு
பெண்: கிட்ட நெருங்குன உனக்கு ஒரு
பட்டம் கொடுக்குறேன் இருக்கு
திருடி தின்னா ரூசி அதிகம்
தெரியாத உனக்கு
ஆண்: உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
பெண்: உடம்பு ரேகையெல்லாம்
உதட்டால் எண்ணிடவா
உச்சந்தலையில் ஏறி
ஒத்தக்காலில் நின்னுடவா
ஆண்: இடுப்பு ஏரகத்துல
ஏத்தம் ஏறச்சிடவா
ஒடம்பா உழுது போட்டு
உசுர அதில் நெனச்சிடவா
பெண்: நீ கல் வடியும் தென்ன
தினம் மயக்குரியே என்ன
நான் நம்புறேனே உன்ன
அட வேற என்ன பண்ண
ஆண்: நீ தேன் வடியும் பூவு
நல்ல தெரண்டு நிக்குற தீவு
உன்ன தின்ன தீரும் நோவு
நான் போட போறேன் காவு
ஆண்: உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
ஆண்: செவ்வாழை குருத்த போல
செவந்து நிக்குரியே
கொஞ்சம் எடம்கொடுத்தா
குடுத்தனம் தான் நடத்துரியா
பெண்: கருத்த உடம்புக்குள்ள
நெருப்ப வச்சுருக்க
நானும் கண்ணசந்தா
என் மடியில இரக்கி வைப்ப
ஆண்: நீ முந்திரிய போல
கொஞ்சம் முட்டி மோதுறதால
நீ சீண்டுரடி ஆள
வேணாம் பொறப்பட்டுடும் காள
பெண்: நீ வாங்கி கொடு சீலை
நான் கால் மோழச்ச சோலை
நீ ஏழுதி கொடு ஓலை
நான் புடிச்சி வுடுறேன் காலை
ஆண்: உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா
உன்ன பெத்தவள பாத்த
கோவிலே கட்டுவேன்டி ஆத்தா