Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Oru Parvaiyile Ennai Song Lyrics in Tamil

Oru Parvaiyile Ennai Song Lyrics in Tamil from Eppadi Manasukkul Vanthai Movie. Oru Parvaiyile Ennai Song Lyrics has penned by PV Prasath.

படத்தின் பெயர்:எப்படி மனசுக்குள் வந்தாய்
வருடம்:2012
பாடலின் பெயர்:ஒரு பார்வையிலே என்னை
இசையமைப்பாளர்:AJ டேனியல்
பாடலாசிரியர்:PV பிரசாத்
பாடகர்:ஹரிஷ் ராகவேந்திரா
Oru Parvaiyile Ennai Lyrics in Tamil

மலை போல நின்றவனை
மண் மீது துகளாய் செய்தாய்
விழுதோடு நின்றவனை
வேரோடு புயலாய் சாய்த்தாய்

மலை போல நின்றவனை
மண் மீது துகளாய் செய்தாய்
விழுதோடு நின்றவனை
வேரோடு புயலாய் சாய்த்தாய்

ஒரு பார்வையிலே
என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
சிறு புன்னகையால்
விலை பேசிவிட்டாய் என்னையே
உயிர் போகுதடி
மனம் நோகுதடி வலியே

காதல் என்றோரு நூலகம்
என் மனதில் திறந்து வைத்தாய்
சொர்க்கம் என்றோரு புத்தகம்
என்னை தினமும் படிக்க வைத்தாய்

காதல் என்றோரு நூலகம்
என் மனதில் திறந்து வைத்தாய்
சொர்க்கம் என்றோரு புத்தகம்
என்னை தினமும் படிக்க வைத்தாய்

உயிர் போகுதடி
மனம் நோகுதடி வலியே
வலி தீர்ந்திடுமா
உயிர் மீண்டிடுமா சகியே

உன் விழிகளோடு விழிகளோடு என்னை
விழுங்கும் போது கண்ணே
கருநாகம் ஒன்று என்னை
தீண்டும் வலி காண்டேன்

ஒரு நதியை போல நதியை போல
நீயும் வளைந்து நெலிந்து ஓடி
என் காதல் தேசம் பூக்கள்
பூக்கம் உயிர் கண்டேன்

என்னை வாழ வைப்பாயா
இல்லை வீழ வைப்பாயா
உயிர் போகும் தருவாயில்
வந்து மீள வைப்பாயா

உன் மதியோடு எனை சாய்த்து
நீ கொடுக்கும் முத்தங்கள்
உயிர் காக்கும் மருந்தென்று
மறு வாழ்வு பெறுவேன்

உயிர் போகுதடி
மனம் நோகுதடி வலியே
வலி தீர்ந்திடுமா
உயிர் மீண்டிடுமா சகியே

கோவில் தெருவில்
கோவில் தெருவில் தொலைந்து
அழுது புலம்பும் குழந்தை
அது மீண்டும் சேர்ந்து
சிரிக்கும் புதுமை நீ தந்தாய்

உன்னை மட்டும்
பார்த்து சிரித்து ரசிக்கும்
காதல் கருடன் ஆக்கி
நீ மேலும் கீழும் உருட்டி
என்னை ரசிக்கின்றாய்

உன் காற்று திரியாமல்
என் வாழ்க்கை நகராதே
உயிர் நூலை வடம் செய்து
காதல் தேரை இழுக்காதே

என் தாய் தந்த உயிரை நீ
கொலை செய்ய துணிந்தாயே
அகிம்சைகள் நீ தந்து
இம்சைகள் செய்தாய்

ஒரு பார்வையிலே
என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
சிறு புன்னகையால்
விலை பேசிவிட்டாய் என்னையே
உயிர் போகுதடி
மனம் நோகுதடி வலியே

காதல் என்றோரு நூலகம்
என் மனதில் திறந்து வைத்தாய்
சொர்க்கம் என்றோரு புத்தகம்
என்னை தினமும் படிக்க வைத்தாய்

காதல் என்றோரு நூலகம்
என் மனதில் திறந்து வைத்தாய்
சொர்க்கம் என்றோரு புத்தகம்
என்னை தினமும் படிக்க வைத்தாய்

ஒரு பார்வையிலே
என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
சிறு புன்னகையால்
விலை பேசிவிட்டாய் என்னையே
உயிர் போகுதடி
மனம் நோகுதடி வலியே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.