Oh Penne Penne Song Lyrics from Vanakkam Chennai Movie in Tamil. Oh Penne Penne Song Tamil Lyrics was written by Na.Muthu Kumar. ஓ பெண்ணே பெண்ணே பாடல் வரிகள் தமிழ் மொழியில். Oh Penne Penne Song Lyrics was sung by Vishal Dadlani and Anirudh Ravichander in Tamil.
படத்தின் பெயர் | வணக்கம் சென்னை |
---|---|
வருடம் | 2014 |
பாடலின் பெயர் | ஓ பெண்ணே பெண்ணே |
இசையமைப்பாளர் | அனிரூத் ரவிச்சந்தர் |
பாடலாசிரியர் | நா.முத்துக்குமார் |
பாடகர்கள் | விஷால் டாட்லனி, அனிரூத் ரவிச்சந்தர் |
பாடல் வரிகள்:
உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து
கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே
மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட
ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு
நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
Never wanna see us Fightin’
Forget the thunder n Lightin’
I hold you till we see the morning light
Never leave your side
Never wanna see us Fightin’
Forget the thunder n Lightin’
I hold you till we see the morning light
Never leave your side
Never wanna see us Fightin’
Forget the thunder n Lightin’
I hold you till we see the morning light
Never leave your side
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனைச் சேர ஒளி வீசுதே
அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து
கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே
மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட
ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு
நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன