படத்தின் பெயர் | அப்புச்சி கிராமம் |
---|---|
வருடம் | 2014 |
பாடலின் பெயர் | என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி |
இசையமைப்பாளர் | விஷால் சி |
பாடலாசிரியர் | சாருகேஷ் சேகர் |
பாடகர்கள் | வருண் விஷ்வா |
பாடல் வரிகள்:
ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
ஆண்: என் காதுல இசை போல
பேசுற உன் குரலால
எசபோல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிற நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே
ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
ஆண்: குத்தாலத்து சாரல போல்
நல்லா சிரிக்க என் தேன் மொழி
கன்னங்குழி போதாதுன்னு
என்ன மயக்கும் உன் மை விழி
ஆண்: கருவா பய கனவெல்லாம்
கலர் படம் ஆனதனால
முழிச்சாலும் மெதந்தானே
காதல் எனும் பல்லாக்கு மேல
ஆண்: தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன் நானே
ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
ஆண்: வெக்கத்துக்கே வெக்கம் வரும்
உன் மேனி முழு பௌர்ணமி
சொக்கனுக்கே ஆச வரும்
என்ன அழகு என் கண்மணி
ஆண்: தை மாசம் தேதி குறிக்கவா
தெனம் தெனம் கேள்வி கேக்குது
உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே
மஞ்சக்கயிற் ஏங்கி வாடுது
ஆண்: தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன் நானே
ஆண்: என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே
ஹையோ ஹையயோ
ஆண்: ஒருவா சோறும் இறங்காம
ஒரு நாளுமே உறங்காம
தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ
உன்ன சேர்வது மானே
பித்தானாதன் ஆகுறேன் நானே